gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

Displaying items by tag: பரிகசித்தால் பாவங்களில் பங்கு!

வியாழக்கிழமை, 24 August 2017 11:28

பரிகசித்தால் பாவங்களில் பங்கு!

பரிகசித்தால் பாவங்களில் பங்கு!

முனிவர் ஒருவர் தவத்தில் ஆழ்ந்திருப்பார். தொடர்ந்து அவ்வாறு இருக்கும்போது தினமும் ஒருமுறை தன் கையை சிறிது நேரம் நீட்டுவார். அப்போது அவர் கையில் வைப்பதை உண்டுவிடுவார். அப்படி ஒருசமயம் கையை நீட்டும்போது அவரை பரிகாசம் செய்ய நினைத்த செல்வந்தர் தன் மாட்டுச் சாணத்தை எடுத்து அவர் கையில் வைத்தார். அதை அவர் அப்படியே தன் வாயில் போட்டு விழுங்கி விட்டார். சில நாட்கள் கழிந்தபின் வேறு ஒரு யோகி அவ்வூருக்கு வந்தார். அவரை செல்வந்தர் சந்தித்தார். அப்போது யோகி நீங்கள் கொடுத்த மாட்டுச்சாணி நரகத்தில் உங்களுக்கு உணவாக மலை அளவிற்கு காத்திருக்கின்றது என்றதும் மிகவும் வருதப்பட்டவர் யோகியின் ஆலோசனைப்படி அன்றிலிருந்து தான தர்மங்கள் செய்து வந்தார். இளம் பெண்கள் திருமணத்திற்கு பொண்ணும் பொருளும் கொடுத்து உதவினான். இதை அந்த ஊர் மக்கள் சிலர் தவறான எண்ணத்துடன் கொடுக்கின்றான் என்று வதந்தி பரப்பினர்.
கண்பார்வையற்ற கணவனுடன் அவ்வூருக்கு வந்த ஏழைப் பெண் அந்த செல்வந்தரைச் சந்தித்து உதவி கேட்க கணவனின் அனுமதி கேட்டாள். செல்வந்தரைப் பற்றி தவறாகக் கேள்விப்பட்டிருந்தவன், தானம் கொடுப்பதாகச் சொல்லி பெண்களின் கற்பை சூறையாடுபவனிடமா என்று கேட்டான். தன் கற்பின் சக்தியினால் உண்மை நிலையை அறிந்த அப்பெண் அந்தச் செல்வந்தன் தன் விளையாட்டல் அடைந்த கர்மத்திற்கு பிராயசித்தமாக இந்த தான தர்மங்களைச் செய்து வருகின்றான். செய்த தவறுகளுக்கு பிராயசித்தம் செய்பவர்களை பரிகசிக்கவோ கூடாது. அப்படிச் செய்தால் அந்த பாவம் அவர்களைச் சென்றடையும் என்றாள். இப்போது அவரின் பாவத்தில் நீங்கள் பங்கு அடைந்துள்ளீர்கள் அடுத்த பிறவியிலும் இதே போன்று ஊனத்துடன் பிறப்பீர்கள் என்றாள். ஒவ்வொரு உயிரும் முன்வினைகளை தீர்த்துக் கொள்ள படாத பாடு படும் நிலையில் தவறு செய்தவர்கள் அவர்கள் பாவங்களை குறைக்க எடுக்கும் முயற்சியை தவறாக விமர்சிப்பதால் அந்த பாவங்களில் பங்கு கொள்ளும் பரிதாப நிலைக்கு ஆளாக வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.-குருஸ்ரீ பகோரா

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27096753
All
27096753
Your IP: 3.140.188.16
2024-04-27 15:53

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg